Sunday, January 18, 2009

பாவேந்தர் கவிதை

ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவர்

No comments: